தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத்தலைவர் பங்கேற்று வழங்கி வருகிறார். ஆனால், மாநில அரசின் டாக்டர் ராதாகி்ருஷ்ணன் விருதை தமிழக முதல்வர் வழங்காதது ஆசிரியர் சமூகத்தை அலட்சியப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது. 2011 -ல் நடந்த சட்டமன்றத்தேர்தல் பிரசாரத்தின்போது ஊதிய முரண்பாடுகள் களையப்படும், புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இக்கோரிக்கைகள் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்கள் தனித்தனியாகவும்க, கூட்டாகவும் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தபோதும், அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ் வழிக்கல்வி, தகுதித்தேர்வு ரத்து, உயிர் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமலாக்க வேண்டும். முதல் கட்டமாக பள்ளி,கல்லூரிகளில் அருகேயுள்ள மதுக்கடைகளை அகற்ற முன் வரவேண்டும். அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் தொடர்பாக அண்ணா பிறந்தநாளான செப்.15 -ம் தேதிக்குள் நிறைவேற்றவேண்டிய பணிகள் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத்தலைவர் பங்கேற்று வழங்கி வருகிறார். ஆனால், மாநில அரசின் டாக்டர் ராதாகி்ருஷ்ணன் விருதை தமிழக முதல்வர் வழங்காதது ஆசிரியர் சமூகத்தை அலட்சியப்படுத்துவதாகவே கருத வேண்டியுள்ளது. 2011 -ல் நடந்த சட்டமன்றத்தேர்தல் பிரசாரத்தின்போது ஊதிய முரண்பாடுகள் களையப்படும், புதிய ஓய்வூதியத்திட்டம் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இக்கோரிக்கைகள் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்கள் தனித்தனியாகவும்க, கூட்டாகவும் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தபோதும், அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ் வழிக்கல்வி, தகுதித்தேர்வு ரத்து, உயிர் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமலாக்க வேண்டும். முதல் கட்டமாக பள்ளி,கல்லூரிகளில் அருகேயுள்ள மதுக்கடைகளை அகற்ற முன் வரவேண்டும். அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் தொடர்பாக அண்ணா பிறந்தநாளான செப்.15 -ம் தேதிக்குள் நிறைவேற்றவேண்டிய பணிகள் குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையில் தமிழகம் முழுதும் சுமார் 1.25 லட்சம் ஆசிரியர் காலியிடங்கள் உள்ளன. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் குழந்தைகளைப் படிக்க வேண்டும் என்ற யோசனை நாங்கள் முழுமனதுடன் வரவேற்கிறோம். இதை தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் அரசுச்செயலர்களின் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும் என்றார். இதில், மாநிலத்தலைவர் இலா. தியோடர்ராபின்சன், மாநிலப்பொருளர் அம்பை ஆ. கணேசன், துணைச்செயலர் நா. சண்முகநாதன், மாவட்டச்செயலர் சி. கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.உண்மையா?
ReplyDeleteEvvalav vacancy vetcheneva tet le pass ana 60000 peruku vele kudukama erukundradu enda govt
ReplyDeleteEvvalav vacancy vetcheneva tet le pass ana 60000 peruku vele kudukama erukundradu enda govt
ReplyDeleteEvvalav vacancy vetcheneva tet le pass ana 60000 peruku vele kudukama erukundradu enda govt
ReplyDelete