தமிழகத்தில் தற்போது காவல் நிலையங்களில் அளிக்கப்படும் பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படாமல் சமரசம் மூலம் முடிக்கப்படுகின்றன. கண் ணுக்கு புலப்படும் குற்றமாக இருந்தாலும், வழக்குபதிவு செய்யாமல் போலீஸார் சமரசம் செய்கின்றனர்.கண்ணுக்கு புலனாகும் குற்ற ங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால், அவற்றை தகுதி அடிப்படையில் விசாரித்து, பொய்யாக புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தாலோ, கண்டுபிடிக்க முடியாமல் போனாலோ வழக்கை முடிக்கலாம் என போலீஸ் நிலையாணையிலும், நீதிமன்ற உத்தரவுகளிலும் கூறப்பட் டுள்ளது. இதனை போலீஸார் பின்பற்றுவதில்லை.மதுரை, விருதுநகர், சிவக ங்கை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்ணுக்கு புலானகும் குற்றங்கள் தொட ர்பான 21,644 புகார்களை வழக்குபதிவு செய்யாமல் போலீஸார் முடித்துள்ளனர். அடிதடி புகார்களில் பாதிக்க ப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 23 மாவட்டங்களில் பாதிக்கப் பட்டவர்கள் மீது 5,413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு துறைகளில் ஊழலை ஒழிக்க, 'லஞ்ச புகார் மையம்' அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.மதுரை திருமலாபுரம் டி.கொடிமங்கலத்தைச் சேர்ந்த பி.சடையாண்டி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் தற்போது காவல் நிலையங்களில் அளிக்கப்படும் பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படாமல் சமரசம் மூலம் முடிக்கப்படுகின்றன. கண் ணுக்கு புலப்படும் குற்றமாக இருந்தாலும், வழக்குபதிவு செய்யாமல் போலீஸார் சமரசம் செய்கின்றனர்.கண்ணுக்கு புலனாகும் குற்ற ங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால், அவற்றை தகுதி அடிப்படையில் விசாரித்து, பொய்யாக புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தாலோ, கண்டுபிடிக்க முடியாமல் போனாலோ வழக்கை முடிக்கலாம் என போலீஸ் நிலையாணையிலும், நீதிமன்ற உத்தரவுகளிலும் கூறப்பட் டுள்ளது. இதனை போலீஸார் பின்பற்றுவதில்லை.மதுரை, விருதுநகர், சிவக ங்கை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்ணுக்கு புலானகும் குற்றங்கள் தொட ர்பான 21,644 புகார்களை வழக்குபதிவு செய்யாமல் போலீஸார் முடித்துள்ளனர். அடிதடி புகார்களில் பாதிக்க ப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 23 மாவட்டங்களில் பாதிக்கப் பட்டவர்கள் மீது 5,413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது காவல் நிலையங்களில் அளிக்கப்படும் பெரும்பாலான புகார்கள் பதிவு செய்யப்படாமல் சமரசம் மூலம் முடிக்கப்படுகின்றன. கண் ணுக்கு புலப்படும் குற்றமாக இருந்தாலும், வழக்குபதிவு செய்யாமல் போலீஸார் சமரசம் செய்கின்றனர்.கண்ணுக்கு புலனாகும் குற்ற ங்கள் தொடர்பாக புகார்கள் வந்தால், அவற்றை தகுதி அடிப்படையில் விசாரித்து, பொய்யாக புகார் அளிக்கப்பட்டது தெரியவந்தாலோ, கண்டுபிடிக்க முடியாமல் போனாலோ வழக்கை முடிக்கலாம் என போலீஸ் நிலையாணையிலும், நீதிமன்ற உத்தரவுகளிலும் கூறப்பட் டுள்ளது. இதனை போலீஸார் பின்பற்றுவதில்லை.மதுரை, விருதுநகர், சிவக ங்கை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்ணுக்கு புலானகும் குற்றங்கள் தொட ர்பான 21,644 புகார்களை வழக்குபதிவு செய்யாமல் போலீஸார் முடித்துள்ளனர். அடிதடி புகார்களில் பாதிக்க ப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. 23 மாவட்டங்களில் பாதிக்கப் பட்டவர்கள் மீது 5,413 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி