'அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், 1,000 ரூபாய் மதிப்புடைய, 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு, சட்டசபையில், முதல்வர் ஜெ., அறிவித்தார்.அதன்படி, நடப்பாண்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 67 கோடி ரூபாயில், 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து, ஐந்து குழந்தைகளின் தாய்களுக்கு, பெட்டகத்தை வழங்கினார்.
'அரசு மருத்துவமனைகளில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும், 1,000 ரூபாய் மதிப்புடைய, 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு, சட்டசபையில், முதல்வர் ஜெ., அறிவித்தார்.அதன்படி, நடப்பாண்டு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 67 கோடி ரூபாயில், 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து, ஐந்து குழந்தைகளின் தாய்களுக்கு, பெட்டகத்தை வழங்கினார்.
nice
ReplyDelete