அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, நகராட்சி மருந்தகங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும். இதில்
குழந்தைக்கான உடை, படுக்கை, எண்ணெய், ஷாம்பு, சோப்பு, நாப்கின், பவுடர், பொம்மை,நகவெட்டி, துண்டு உட்பட 16 பொருட்கள் இருக்கும். இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
Sep 7, 2015
Home
kalviseithi
'குழந்தை நல பரிசு பெட்டகம்' அடுத்த அம்மா திட்டம்
'குழந்தை நல பரிசு பெட்டகம்' அடுத்த அம்மா திட்டம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி