துணைத்தேர்வு: மதிப்பெண் சான்று வினியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2015

துணைத்தேர்வு: மதிப்பெண் சான்று வினியோகம்

அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு:பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய அனைவருக்கும், நாளை முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள், தேர்வு எழுதிய மையங்களில், வரும், 9ம் தேதி வரை, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, மற்ற நாட்களில் சான்றிதழ் பெற்று கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி