அரியலூர் மாவட்டத்தில் கிராமத்து அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியரான செங்குட்டு வன் என்பவர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பாணியில் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்.ஜெயங்கொண்டம் அருகே உள் ளது தேவாமங்கலம் கிராமம். இங் குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் இலா.செங்குட்டு வன். அரசுப் பள்ளிகள் குறித்தும் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்தும் வெகுஜனங்கள் மத்தி யில் நிலவும் தவறான எண் ணத்தை உடைத்தெறியும் ஆசிரியர் களில் செங்குட்டுவனும் ஒருவர்.கிராமத்து பள்ளியில் ஆசிரிய ராகப் பணியாற்ற வேண்டுமென்ற செங்குட்டுவனின் சிறுவயது கனவு, சற்று தாமதமாகவே ஈடேறியது.
அரியலூர் மாவட்டத்தில் கிராமத்து அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியரான செங்குட்டு வன் என்பவர், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பாணியில் பள்ளி மாணவர்களை ஊக்குவித்து வருகிறார்.ஜெயங்கொண்டம் அருகே உள் ளது தேவாமங்கலம் கிராமம். இங் குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார் இலா.செங்குட்டு வன். அரசுப் பள்ளிகள் குறித்தும் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்தும் வெகுஜனங்கள் மத்தி யில் நிலவும் தவறான எண் ணத்தை உடைத்தெறியும் ஆசிரியர் களில் செங்குட்டுவனும் ஒருவர்.கிராமத்து பள்ளியில் ஆசிரிய ராகப் பணியாற்ற வேண்டுமென்ற செங்குட்டுவனின் சிறுவயது கனவு, சற்று தாமதமாகவே ஈடேறியது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி