தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2015

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைபெய்ய வாய்ப்பு உள்ளது.அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகக் கடலோரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை மற்றும் மிகக் கன மழை பெய்யும்.சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி