வெள்ள நிவாரணம்: அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2015

வெள்ள நிவாரணம்: அரசு ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு

தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரிடம் அளிக்க அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடுசத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஒரு நாள் ஊதியத்தை மழை வெள்ள நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி