கடந்த வாரம் தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி புதுச்சேரி அருகே திங்கள்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்ததால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வந்தாலும் இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது மேற்காக நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும். இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வலுப்பெறும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் தென் மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி புதுச்சேரி அருகே திங்கள்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்ததால் அங்கு பெரும் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வந்தாலும் இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.இந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது மேற்காக நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும். இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளது. அவ்வாறு வலுப்பெறும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி