அமைச்சர் தகவல்அரசு பள்ளி மாணவர்களின் சீருடைகளை மாற்றி அமைக்க உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்செங்கோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: - அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை மூன்று வண்ணங்களில் இருக்கும் அளவு புதிய சீருடைகள் கொண்டுவரப்படும்.
இதுகுறித்து இன்னும் 2 மூன்று தினங்களில் அரசாணை வெளியிடப்படும். ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்
*🅱REAKING NEWS*
ReplyDelete*அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் கணினி வழியாக கல்வி கற்பிக்க திட்டம்; 2 நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன்*
Engalukum karunai katungal by 2013 tet pass.
Deletegovt school.la computer education.ku computer venum...
Deletecomputer teachers venum....
amaicharukku idhu theriyume?? ?
அமைச்சர் 1: Mr.செங்ஸ் சார் Computer education னு நீங்க சொல்லீட்டீங்க. Teacher போடனும் நிறைய Computerவாங்கனுமே!!!!
Deleteஅமைச்சர் செங்ஸ:அட மங்குனி அமைச்சரே பள்ளிக்கு 2 Smart board அனுப்பு.இருக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளித்து கணினி வழிக்கல்வி நடைமுறைபடுத்திட்டா போச்சி????? இதுக்கு எவ்ளோ பட்ஜெட் போடலாம் அத யோசிப்பா
சூப்பர்
ReplyDeleteMuthal teacher niyamanam eppothu,amachar avargale.kettal viraivel nirappadum solluvinga.
ReplyDeleteneengale kelvi ketu ans pannikita epadi madam? enna kelunga solren....
Deleteandha timela namakku thanni kaata panna jigina vitthaiya nambitingale madam....
டெட்_அ நம்பினால் dead தான்...
Deleteகாமராஜர் காலத்தில் இருந்த அமைச்சர்கள்
ReplyDeleteமங்குணி அமைச்சர்கள் இல்லை....
இப்ப கூட செயல் புலிகள் தான்... எதுல???