புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
*குழு அமைக்கப்பட்டு 16 மாதங்களுக்கு மேலாகியும் அறிக்கையை அரசிடம் அளிக்கவில்லை.
எனவே, வல்லுநர் குழுவின் அறிக்கையை அரசிடம் அளிக்கும் வரை தினமும் mail அனுப்பி நமது உரிமையை மீட்டெடுப்போம்*
ஆகவே, CPS திட்டத்தில் உள்ள (& ஓய்வு பெற்ற) அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு தினசரி mail அனுப்பி, CPS-ல் உள்ள நமது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்வருவோம்!
*மின்னஞ்சல் முகவரிகள்:*
1. brijesh@mse.ac.in
2. finsec@tn.gov.in
3. plansec@tn.gv.in
4. cmcell@tn.gov.in
*CPS ஒழிய ஒன்றுபடுவோம்*
பின்வரும் கோரிக்கை அடங்கிய பதிவினை மேலே உள்ள 4 e-mail முகவரிகளுக்கும் mail அனுப்புவோம்!
Subject :
PLEASE SUBMIT THE EXPERT COMMITTEE REPORT TO GOVT.
To
1. The Finance Secretary,
Secretariat,
St.George Fort,
Chennai - 9
finsec@tn.gov.in
2. The Chairman of Expert Committee,
Plot No. E164, Door No.9,
Chettinad House,
Tiger Varadhachari Road,
Besant Nagar first Cross,
Chennai - 90
3. The Principle Secretory,
Planning, Development & Special Execution Deportment,
Secretariat,
St.George Fort,
Chennai - 9
plansec@tn.gv.in
4. Dr.Brijesh C Purohit
Professor,
Madras School of Economics,
Chennai - 25
brijesh@mse.ac.in
Respected Sir / Madam,
According to the assembly announcement of former Honourable Chief Minister of Tamilnadu Miss.J.Jeyalalitha for the implementation of Old Pension Scheme on cancellation of Contributory Pension Scheme an Expert Committee was constituted vide G.O.Ms.No:65, Finance (PGC) Department dated 26.2.2016.
After that thrice it was extended enabling the expert committee to finalize the report and yet the committee has not submit the report even after 16 months of time. So the government has not taken any action thereafter in deciding the issue.
It's most respectfully prayed that may be pleased to submit the report to the government as soon as possible, to take further action on the demand of implementation of Old Pension Scheme on cancellation of Contributory Pension Scheme.
Thanking You!
Yours faithfully,
--
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
மலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்
நாள்: 08:08:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
திருச்சி.
காலங்கள் காற்றாய் பறக்குது!
சான்றிதழ் காகிதமாய் கிடக்குது!
கவர்மண்டு காலால் மிதிக்குது!
கொடநாடு காரர்
கொடுக்காமல் போனதால் ,
மாநாடு கூட்டுவோம்.
நாம்
யாரென காட்டுவோம்.
நம்
அழுகைக்கு தேவை சலுகை
எட்டு மதிப்பெண் கேட்பதால்
பணியை எட்டி பிடிக்க நினைப்பதால்
எட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்
எட்டாம் தேதி என்பதால்,
இதுவும் ஆகஸ்ட் புரட்சி
திணரட்டும் திருச்சி.
நமது கோரிக்கைகள்;
1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
(தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )
3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.
அவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.
கோவை திரு கார்த்திகேயன்.📞8870452224
தேனி திரு.தினகரன் 📞9585655579
மதுரை திரு.ராஜேஷ் 📞8344718505
திருவண்ணாமலை
திரு.ஏகாம்பரம் 📞9025342468
தஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610
தர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422
கடலூர் திரு பிரகாஷ் 📞9976977210
சேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224
நெல்லை திரு முருகேசன் 📞 9500959482
திருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417
சென்னை திரு ஆசிக் 📞7010717988
விருதுநகர் சங்கர் 📞9626580093
புதுக்கோட்டை திரு பழனியப்பன்📞9787481333
வேலூர் திரு தினேஷ் 📞9025938592
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
எல்லா மாவட்டங்களிலும் ஒரே நாளில் நடத்துங்கள். இராமநாதபுரம் மாவட்டம்
Delete3.. plansec@tn.gv.in is wrong. Correct it as . plansec@tn.gov.in
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete