அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால்3 மாதம் சிறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2017

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால்3 மாதம் சிறை

சென்னை போக்குவரத்து காவல் துறை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகனங்களை ஓட்டும்போது அனைத்து வாகன ஓட்டுநர்களும் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவருக்கு 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி