Sep 2, 2017
Home
kalviseithi
மன்னித்து விடு மகளே...! ஆழ்ந்த இரங்கலுடன்...!
மன்னித்து விடு மகளே...! ஆழ்ந்த இரங்கலுடன்...!
Recommanded News
Related Post:
94 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
மத்தியரசிற்க்கு இணையான கல்வி நம் மாநிலத்தில் இல்லை என்பதே அனிதா மரணத்திற்கு காரணம் ...........
ReplyDeleteபாடதிட்டம் மாற்ற வேண்டும் நீட் தமிழக மாணவர்களுக்கு சவாலாக இருக்கும் என்பதை நம் பள்ளிகல்வி துறை செயலாளர் அவர்களே தம் உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்........
இது அரசியவாதிகளுக்கு பெரும் சோதனையாக இருந்ததால் செயலருக்கு துறை மாற்றம் வழங்க இருந்த நிலையில் உயர்நீதி மன்றம் தடுத்து நிறுத்திய அவலம் தமிழகத்தில் ஈடேரியது......
மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வில் விளையாடிவிட்டது......
இனியும் அனிதா போன்று மற்ற மாணவர்களின் கனவை காப்பாற்ற வேண்டுமெனில் பாடதிட்டம் சிபிஎஸ்சி க்கு இனையாக மாற்ற வேண்டும்.....
1176 no medical sheet kodumai
DeleteTRB TET Exam yeluthi pass panninal than teaching Post. Madras university syllabus.but yuir kakkum doctors padipirku thakuthi bandana meet thevai
DeleteThakuthi vendama neet thevai
Deleteபடித்தது ஒன்று, நீங்கள் கேட்டது ஒன்று, அதுவும் குஜராத்திற்கு ஒன்று, தமிழ் நாட்டிற்கு ஒன்று, கடைசி வரை தேர்வு செய்யப்படும் முறை என்று (நம் மாநிலத்தில்)சொல்லப்பட்டது ஒன்று, கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை ஒன்று, கடைசியில் (விலக்கு என்று) வாக்குறுதி அளிக்கப்பட்டது ஒன்று, நீதி மன்றத்தில் வாதாடியது ஒன்று, தற்போதும் நம் நாட்டில் உயிர் காக்கும் மிகச்சிறந்த மருத்துவர்கள் நீட் பற்றி அறியாதவர்களே... இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் நீட் தேவை என்று கருதினால் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம், ஒரே வினாத்தாள் என இருந்தால் நல்லது..
Deleteஇனிமேலும் திறமையான எதிர்காலங்களை இழக்க வேண்டாம்...
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு
Delete2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
அனைவரும் வாரீர்!
நாள்: 05:09:2017 செவ்வாய்கிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
ஈரோடு
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
பெற்றோர் கூட்டமைப்பு
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
வடிவேல் சுந்தர் 8012776142.
இளங்கோவன் 8778229465
மாநில ஆலோசகர்கள்
திருமதி. சித்ரகலா
திருமதி. ஜெயசித்ரா
திருமதி .ஹெலினா மாலதி
மாநில பொருளாளர்
திரு கார்த்திகேயன்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்
ஈரோடு : விஜயக்குமார் 9524808568
சுகுணாதேவி 9578750010
கோவை:கார்த்திகேயன்:8870452224
தேனி- தினகரன்:9585655579
ரஞ்சித் :96551 60595
திருவாரூர்: பிரபாகரன்:9047294417
தென்னரசு : 9751102497
மதுரை :சங்கர்:9626580093
விருதுநகர்:முருகேசன்:9500959482
புதுக்கோட்டை: பழனியப்பன்:9787481333
தூத்துக்குடி & குமரி:ஜான்சாமுவேல் :9123586458
காஞ்சிபுரம்:ராமராசு:9952439500
ரவிவர்மன்:988498751
மணிகண்டன்: 8124485365
திருநெல்வேலி:காசிபாண்டி:9442580219
மணிகண்டன் :8610366238
பேச்சிமுத்து:9442330817
பெரம்பலூர்:குமரன்:9944524724
திருவண்ணாமலை:ஏகாம்பரம்:9025342468 முனுசாமி:9952589164
ராமநாதபுரம்: முருகேஸ்வரி:7598059373
திருப்பூர்: CS.பிரியா:9842617212
திருச்சி:சரவணன்: 9994598748
ஸ்டீபன் : 99432 00550
சித்ரா :90808 67298
திண்டுக்கல்: சாமுவேல்:9566555556
சென்னை: ரமேஷ் கார்த்திக்:8344941224
சேலம் : பரமேஷ்வரன் 9942661187
மோகன் பூரணி 9976815763
நாமக்கல்: யுவராஜ் 9585975356
தஞ்சாவூர் பிரேம்குமார் : 9597200610
நாகபட்டினம் இரமேஷ் :97896 76737
சிவகங்கை : செந்தில்வேல் 91596 67610
விழுப்புரம்: மாலா 84892 23636
கிருஷ்ணகிரி: ராஜா 99444 35675
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கபடாத மாவட்டத்தை சார்ந்தவர்கள் நேரடியாக தலைமை ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.
என் மாணவர்களுக்கு என் மாநில பாடத்திட்டத்தில் மருத்துவ தகுதி தேர்வு வைங்கடா. அவள் படித்தது மாநில பாடத்திட்டம். நீ வைப்பது CBSE பாடத்திட்டத்தில். 12 வருட கனவை, என் சகோதரியை கொன்றுவிட்டீர்களே...
ReplyDeleteபூ போன்ற புன்னகைக்கு சொந்தக்காரி
ReplyDeleteஇன்று பிணமாக கிடக்குறாளே..
மருத்துவராக வருவாய் என்றிருந்தேனே
இன்று மருத்துவக்குழு உன்னை சூழ்ந்திருக்கிறதே..
கழுத்தில் டெதஸ்கோப் மாட்டுவாய் என்றிருந்தேனே
இன்று டெதஸ்கோப் கனவே உன் கழுத்தை நெரித்து விட்டதே..
மருத்துவராகி தொண்டு செய்வாய் என்றிருந்தேனே.
மாண்டு என்னை தவிக்க விட்டாயே.
புளுவேல் கேமை விட கொடிய
நீட்டின் நயவஞ்சகத்தால் மரித்து விட்டாயே..
தமிழகத்தில் நீதியும் செத்து விட்டதோ..
உன் மரணத்திற்கு காரணமான நயவஞ்சக ஆட்சியை அப்புறப்படுத்துவேன்..
கண்ணீரோடு
உன்னுடன் பிறவா அண்ணன்..
பி.இராஜலிங்கம் புளியங்குடி
அருமை விரைவில் இந்த ஆட்சி அகற்ற பட வேண்டும்
DeleteVery true
DeleteInstead of Neet exam govt should give go. 75% medical sheet will be fill govt school student , in engineering college also 75% sheet for govt student same like govt colleges need to follow then only poor student life will improve .
ReplyDeleteWho is studying in private school they getting govt colleges for higher study and who is studying in govt school they are paying huge amount to study in private college . This situtatuon should be change its possible only teachers hands .Govt school teachers not saying all teachers some teachers not giving good education to student thats why they are not admitting their child in govt schools .when will expect new education in govt school ?
Instead of Neet exam govt should give go. 75% medical sheet will be fill govt school student , in engineering college also 75% sheet for govt student same like govt colleges need to follow then only poor student life will improve .
ReplyDeleteWho is studying in private school they getting govt colleges for higher study and who is studying in govt school they are paying huge amount to study in private college . This situtatuon should be change its possible only teachers hands .Govt school teachers not saying all teachers some teachers not giving good education to student thats why they are not admitting their child in govt schools .when will expect new education in govt school ?
Tet eluthinavungalum mind stress la than ellorumay erukkanga .
ReplyDeleteTn government please manasatchiyoda nadanthukkanga.
Vetri pechukal illamal seyalpadum Arasu vendum
ReplyDeleteVetri pechukal illamal seyalpadum Arasu vendum
ReplyDeleteஎன்னடா சும்மா cbsc க்கு நிகரான பாடத்திட்டம்....? ஏன் cbsc பாடத்திட்டத்தையே மாநில பள்ளிகளில் அமல்படுத்த கூடாது..?? எந்த ஆட்சியாளருக்கு அதை செய்ய திராணி இருக்கு...? இதற்கு நம் மக்களும் உடந்தை தான் .... ரூபாய் 500 க்கு விலை போன விலங்குகள் தானே நாம்..
ReplyDeleteExactly right solution bro
Deleteyes all govt school should be follow cbse syllabus
DeleteHow sad
ReplyDeleteநீட் தேர்வின் முதல் பலி...விழித்துக்கொள் தமிழகமே..
ReplyDeleteIniyavadhu needhi kidaikuma? Kanavugaludan marithu pona thangaiye yengalin kaneer thuligalil kuraiyuma yengalin Vali..Iniyenum vilayadadheer yengalin vazhvodu..
ReplyDeleteIniyavadhu needhi kidaikuma? Kanavugaludan marithu pona thangaiye yengalin kaneer thuligalil kuraiyuma yengalin Vali..Iniyenum vilayadadheer yengalin vazhvodu..
ReplyDeleteIniyavadhu needhi kidaikuma? Kanavugaludan marithu pona thangaiye yengalin kaneer thuligalil kuraiyuma yengalin Vali..Iniyenum vilayadadheer yengalin vazhvodu..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRIP ANITA.....very sad...
ReplyDeleteஅனிதா. .....
ReplyDeleteஇரண்டு நாட்கள் தலைப்புச்செய்தி
நீ தான் ....
போலி கவலையுடன் அரசியல்தலைவர்கள் மாலை சூடுவர்
இன்றைய இரவு
தொலைக்காட்சி விவாதங்களில்
நார் நாராகக் கிழிக்கப்படுவாய்...
அரசின் உதவித்தொகை
எவ்வளவு என
செய்திதாட்களில் தெரிந்துகொள்ளலாம்.
உன்னை பார்த்தறியாத முகங்கள்
உன் இறுதி ஊர்வலத்தில்
சோகம் சுமக்கும் ....
சமூக வலைதளங்களில்
புரட்சி வெடிக்கும்....
இனிமேல்
கல்வியாளர்களின் கட்டுரைகளால்
உன் பெயரைத் தவிர்க்க முடியாது.
பட்டிமன்ற நடுவர்கள்
உன் புகழ் பாடும் துதிகளாவர் ....
அடி வயிற்றில் நெருப்புகூட்டிய
உணர்வுடன் நடுநிசியில்
பிள்ளைகளின் தலைகோதுவர்
நீட் தேர்வால் தோற்கடிக்கப்பட்ட
தமிழக மாணவர்களின்
தாய்மார்கள்.
மதிப்பெண் எனும் சுழியங்கள்
உன்னை வென்றதொடு
கொன்றுவிட்டதையும்
உள்ளத்தால் ஏற்க முடியாமல்
ஆயுள் தண்டனை அனுபவிக்கப்போவது
உன் தாய் மட்டும்தான் ....
அடுத்த கவலை வரும்வரை
கவிதை செய்வோம்
உன் பெயரால். ....
தூய்மை இந்தியா திட்டத்தால்
துப்புரவு செய்யப்பட வேண்டிய
குப்பைகளா ????
தமிழக மாணவர்கள் ....
This comment has been removed by the author.
DeleteMade me to shed tears.....the lines....adivaitril nerupukootiya.......
DeleteIthai padikkumpothu kangalil kanneer varthu
Deleteஎன்னை மன்னித்துவிடு மகளே!
Delete**************************
அனிதா
அந்தோ !
உன் மரணம்
இனிதாமோ
இத்தேசத்தின்
அழிவுக்கான தருணம்!
அல்லும்பகலும்
அயராது கற்ற
குறிஞ்சிமலரே
குலகொழுந்தே!
ஏந்திழையே!
நீ!
பன்னிரெண்டாண்டு
பட்டத்துயருக்கு
பரிசளிப்பு விழா
ஏழு இலட்சம்
ஓர் அரசுப் பணி.
சபாஷ்!
சர்க்கார் நடத்தும்
சல்லாப யாகத்திற்கு
நீ!
சமித்துக்
குச்சியானாயே!
டெதஸ்கோப்
ஆளுமை
செய்திடும் கழுத்தினில்
தூக்குக்கயிறு
அடிமைத்தன
மாக்கியது.
ஏய்
மத்திய அரசே!
மருந்துச்சீட்டில்
எழுத நினைத்த
எம்மகளின்
விரலுக்கு
என்ன விலை நல்குவாய்?
ஊரார் 'நாடி' பார்க்க வேண்டிய
உன்னை
ஊராரே நாடிவந்து
பார்க்கும்நிலை
வந்ததம்மா!!!
தற்போது
நீட் என்னும்
சூதாட்டத்தின்
பணயப்பொருள்
"அனிதா"
பிணி நீக்க வந்த
பிறைநிலாவை
துணிப்போட்டு
மூடச்செய்த
துரோகிகளே
துயிலுமா
உமது கண்கள் ?
உன்
வழக்கு
வாழ்க்கை
இரண்டையும்
தள்ளுபடி செய்தது
உச்ச நீதிமன்றம்
ஏட்டுச்சுரக்காய்
கறிக்குதவா
தென்பதை - இந்
நாட்டுமக்களுக்கு
நன்கு புரியவைத்தாயாம்மா
மருத்துவக் குழுவில்
நீ! - என்ற
கனா கலைந்து
மருத்துவக்
குழுவுக்குள்
நீ!
உன்
முடிவு
கோழையென்பதா
கொள்கையென்பதா
இரண்டுமில்லை
இஃது
ஈரரசின் திட்டமிட்டக் கொலை!
வாடிவாசல்
நெடுவாசல்
நீதிமன்ற வாசல்
தமிழர்களுக்கு
திறவா
தென்பதாலோ
மரணவாசலுக்கு சென்றாயோ மகளே!
மதிப்பெண் இருந்தும்
மதி பெண்ணாயிருந்தும்
மருத்துவம் இழந்தது
ஒரு மகத்துவத்தை.
உன்னை
உதாசினப்படுத்தி
வாழும்
பிரேதாத்மாக்களுக்கு
உன்
ஜீவாத்மா
சிகிச்சையளிக்கட்டும்.
உன்
கனவு கலைந்ததென
கவலைக்கொள்ளாதே
களைத்துப் போயிருப்பாய்
உன்
தாயின்மடியில்
போய்
கண்ணுறங்கு மகளே
கண்ணுறங்கு....
வாழ்த்து மடல்
வழங்கவேண்டிய
வளர்பிறைக்கு
என்
கண்ணீரை அஞ்சலியாய்
காணிக்கை
யாக்குகிறேன்.
என்னை மன்னித்துவிடு மகளே!
✍ வைரபாரதி
Excellent vairabharathi sir..!
Deleteசகோதரி தற்கொலை மிகுந்த வருத்தம் அளிக்கிறது. கிராம புற மாணவர் கனவு எட்டா கனியாக்கிநது நீட் தேர்வு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTamil engal naadu Athai naangale aatchi seithu kolkirom India vendaam
ReplyDeleteToday paper 2 list varuma
ReplyDeleteTet result ethavathu uveir ponalthan varumpolo....worst government
Deleteஎல்லோரும் எவ்வளவு வருத்தத்தோடு அனிதாவின் மரணத்தை எண்ணி கவலைப்படுகிறார்கள்.
Deleteநீங்கள் லிஸ்ட் கேட்கிறீர்கள்.
உங்கள் மனிதாபிமானம் மனிதமும் போற்றுதலுக்குரியது
maatuku poradia naam neetukkum poradalam.......
ReplyDeleteyou should protest against change to syllabus no NEET exam
DeleteWhy do you always blame government?? Why can't private schools who is getting donations in lacs from parents makes students to clear the competitive exam. To put banner they are concentrating only plus two exam
ReplyDeleteHave you ever questioned schools for failing to create students to clear these kinds of competitive exams
ReplyDeleteSo many cbse schools are in Tamilnadu, but passed percentage is very less than other states in competitive exam.... It is not only government can give everything, its students, schools and government together have to strive to pass their milestone
ReplyDeleteWe are really feeling sad for the girl who is committed suicide but that is not the solution the problem. We have to make students understand the reality
ReplyDeleteGovernment should give priority to state board students that too who are studying in Tamil medium
ReplyDeleteivanunga onnum panna mattanunga idiot gov
ReplyDeletefirst of all ethir katchi sari illai ethaiyume stronga ethirkarathey illa somma kadamaiku seiranunga.ithey nilai than 2013 tet tum anathu but aoruthanum vazhai tharakave illai
ReplyDeleteஇந்த தற்கொலைக்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்
ReplyDeleteஎன் தங்கை அனிதா அவர்கள் மரணம் வருத்தம் மிக வருத்தம் கிராமத்து மாணவர்களின் கனவு கலைக்கப்பட்டது ஆட்சியாளர்களின் பதவி ஆசை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்குது
ReplyDeleteEn thavakuluinthea ne mulaikum munnea unnai mudethu vettrar intha mathiya bgb pannadai arasum manella admk moothevegalum eneyum entha matheri thavarai panna vendam en uyire manavarkalea
ReplyDeletePg trb eligibility mark reduce panna chance iruka friends
ReplyDeleteMr.prabu அனிதா என்ற தமிழச்சிக்காக இந்த மாதிரி கேள்விகளை இன்று ஒரு நாள்மட்டும் கேட்காதீர். இது கண்டனங்களையும் , கண்ணீரையும் பதிவு செய்யும் நேரம்
Deleteஆசிரியர் சமூகமே சற்று சிந்தியுங்கள்...
ReplyDelete12 ஆண்டு படிப்புகள் தேர்வுகள் பிறகு எதற்கு நுழைவு தேர்வு?
நுழைவுத் தேர்வு அவசியம் என்றால் அதை பாடமாக்குவோம் 12 ஆண்டுகளில் 6 ஆண்டுகாலம் மிச்சமாகும்.
மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாது.
தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு என்பது முறைக்கேட்டில் ஈடுபடவே...
கல்வி என் அடிப்படை உரிமை ஆகும். அதை நிறைவேற்றும் பொறுப்பு அரசிற்கு உண்டு. அதற்கு தகுதி கொண்டு வந்தால் அநீதியாகும்.
நான் விரும்பியதை படிக்க அரசாங்கம் உதவ இயலாவிட்டால் ஏன் நான் அரசிற்கு வரி கட்ட வேண்டும்?
ஆசிரியர் சமூகமே சற்று சிந்தியுங்கள்...
ReplyDelete12 ஆண்டு படிப்புகள் தேர்வுகள் பிறகு எதற்கு நுழைவு தேர்வு?
நுழைவுத் தேர்வு அவசியம் என்றால் அதை பாடமாக்குவோம் 12 ஆண்டுகளில் 6 ஆண்டுகாலம் மிச்சமாகும்.
மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாது.
தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு என்பது முறைக்கேட்டில் ஈடுபடவே...
கல்வி என் அடிப்படை உரிமை ஆகும். அதை நிறைவேற்றும் பொறுப்பு அரசிற்கு உண்டு. அதற்கு தகுதி கொண்டு வந்தால் அநீதியாகும்.
நான் விரும்பியதை படிக்க அரசாங்கம் உதவ இயலாவிட்டால் ஏன் நான் அரசிற்கு வரி கட்ட வேண்டும்?
Kedu ketta entha tamilaka arasiyalvathikalitam padu pattu padithum payan illaye anitha un savukku karanam arasiyal anakarika mirukangale
ReplyDeleteஎன்னை மன்னித்துவிடு மகளே!
ReplyDelete**************************
அனிதா
அந்தோ !
உன் மரணம்
இனிதாமோ
இத்தேசத்தின்
அழிவுக்கான தருணம்!
அல்லும்பகலும்
அயராது கற்ற
குறிஞ்சிமலரே
குலகொழுந்தே!
ஏந்திழையே!
நீ!
பன்னிரெண்டாண்டு
பட்டத்துயருக்கு
பரிசளிப்பு விழா
ஏழு இலட்சம்
ஓர் அரசுப் பணி.
சபாஷ்!
சர்க்கார் நடத்தும்
சல்லாப யாகத்திற்கு
நீ!
சமித்துக்
குச்சியானாயே!
டெதஸ்கோப்
ஆளுமை
செய்திடும் கழுத்தினில்
தூக்குக்கயிறு
அடிமைத்தன
மாக்கியது.
ஏய்
மத்திய அரசே!
மருந்துச்சீட்டில்
எழுத நினைத்த
எம்மகளின்
விரலுக்கு
என்ன விலை நல்குவாய்?
ஊரார் 'நாடி' பார்க்க வேண்டிய
உன்னை
ஊராரே நாடிவந்து
பார்க்கும்நிலை
வந்ததம்மா!!!
தற்போது
நீட் என்னும்
சூதாட்டத்தின்
பணயப்பொருள்
"அனிதா"
பிணி நீக்க வந்த
பிறைநிலாவை
துணிப்போட்டு
மூடச்செய்த
துரோகிகளே
துயிலுமா
உமது கண்கள் ?
உன்
வழக்கு
வாழ்க்கை
இரண்டையும்
தள்ளுபடி செய்தது
உச்ச நீதிமன்றம்
ஏட்டுச்சுரக்காய்
கறிக்குதவா
தென்பதை - இந்
நாட்டுமக்களுக்கு
நன்கு புரியவைத்தாயாம்மா
மருத்துவக் குழுவில்
நீ! - என்ற
கனா கலைந்து
மருத்துவக்
குழுவுக்குள்
நீ!
உன்
முடிவு
கோழையென்பதா
கொள்கையென்பதா
இரண்டுமில்லை
இஃது
ஈரரசின் திட்டமிட்டக் கொலை!
வாடிவாசல்
நெடுவாசல்
நீதிமன்ற வாசல்
தமிழர்களுக்கு
திறவா
தென்பதாலோ
மரணவாசலுக்கு சென்றாயோ மகளே!
மதிப்பெண் இருந்தும்
மதி பெண்ணாயிருந்தும்
மருத்துவம் இழந்தது
ஒரு மகத்துவத்தை.
உன்னை
உதாசினப்படுத்தி
வாழும்
பிரேதாத்மாக்களுக்கு
உன்
ஜீவாத்மா
சிகிச்சையளிக்கட்டும்.
உன்
கனவு கலைந்ததென
கவலைக்கொள்ளாதே
களைத்துப் போயிருப்பாய்
உன்
தாயின்மடியில்
போய்
கண்ணுறங்கு மகளே
கண்ணுறங்கு....
வாழ்த்து மடல்
வழங்கவேண்டிய
வளர்பிறைக்கு
என்
கண்ணீரை அஞ்சலியாய்
காணிக்கை
யாக்குகிறேன்.
என்னை மன்னித்துவிடு மகளே!
✍ வைரபாரதி
we are also pray for anitha.............intha maadhiri vetkam ketta government rule il naam vaazhgirom endru ninaikkum bothu manam vedhumbugirathu.nam veetu pillai pol irundhaval naalai etthanaiyo perukku sevai seyya vendiya magarasi,edirkala india, than vaazhvai mudithu kollum tharunam evvalavu kanavugalai posukki kondirukkum.....evvalavu vedhanaigalaiyum,yematrangalaiyum sumanthu konde irundhatho.........?athan kanavugalodu avalum posungi povathai ninaithale eara kulai nadungugirathu.....paaaaaaaaaaavam.........athai sukku noorakki vittaragal..........ithu tamilnadu ke prutha avamaanam.sagothari unnai pondra nilaimai ini veru yarukkum yerpada koodathu.........nee koodiya viraivil innoru sisuvaga piranthu un aasaigal anaithumm niraivera ellam valla kadavulai pirarthikiren.....................
DeleteTeachers society to struggle against neet exam for this massacre
ReplyDeleteTeachers society to struggle against neet exam for this massacre
ReplyDeleteஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு நாட்டிற்கு தேவை நல்ல மருத்துவர்கள் மட்டுமே கோழைகள் அல்ல.நாடு நல்லவர்களையும் வல்லவர்களையும் எதிர்பார்க்கிறது....நமக்குத்தேவை திறம்பட உள்ள அதிகார வர்க்கம் அரசு ஊழியர் ஆசிரியர்கள் தவிர வேறு ஒன்றும் இல்லை....
ReplyDeleteசாத்தியமற்ற ஒன்றாகும்.
Deleteஏனெனில் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாகும்.
தாய் மொழி கல்வியே சிறப்பு.
ஆகவே நீங்கள் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
சாத்தியமற்ற ஒன்றாகும்.
Deleteஏனெனில் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடாகும்.
தாய் மொழி கல்வியே சிறப்பு.
ஆகவே நீங்கள் நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
May her soul rest in peace
ReplyDeleteOmsrisairam
I deeply regret for anitha. Her big aim was vanished . The government should take necessary steps to avoid such an incident in future and to give proper counselling and guidance to the students. I pray God to console her soul in His foot. I regret for her family members whose hope was vanished.
ReplyDeleteSo many cbse schools are in Tamilnadu, but passed percentage is very less than other states in competitive exam.... It is not only government can give everything, its students, schools and government together have to strive to pass their milestone
ReplyDeleteWhy do you always blame government?? Why can't private schools who is getting donations in lacs from parents makes students to clear the competitive exam. To put banner they are concentrating only plus two exam
ReplyDeleteYou r right....
ReplyDeleteTeachers society to struggle against neet exam for this massacre
ReplyDeleteentrance exam thavai illai,ethanai thervugul ezhuthi 12th-muthal Ph.D varai padithu pass saithavarkalukku mendum mendum entrance exam pass seithal, velai enkira nilai mara vendum.government 100% result ena solli mathipenkal athigamaga poduvathu, phy,che,biology lab conduct pannamalayea full mark pootu manavanai anuppivittal ellarum 1200 mark kuda vanguvarkal, entha nila maarinal, nalla doctor, nalla engineer, nalla scientist, nalla teacher,nalla arasial vathigal, oruvaavarkal entral, anithavai pola veru entha students kum varathu. anithavin kanuvu sorkathil niraiverum.
ReplyDeletecentral govt tamil natai oru kevalama parkuthu. bcz ingu ullavanga than cm chairku adichikitu irukangale....ivangaluku thevai money..pathavi..
ReplyDeleteதமிழர்கள் அனைவரும் வெட்கப்படவேண்டிய நாள்.
ReplyDeleteஎல்லோரும் எவ்வளவு வருத்தத்தோடு அனிதாவின் மரணத்தை எண்ணி கவலைப்படுகிறார்கள்.
ReplyDeleteநீங்கள் லிஸ்ட் கேட்கிறீர்கள்.
உங்கள் மனிதாபிமானம் மனிதமும் போற்றுதலுக்குரியது
pugalpetra maruthuvarai naam ilanthuvitom..anpu teachers nanbarkalaea inium intha govt mentai nambamal nam students ku naame payirchikudukalam..cbse syllabus il inimel nam tamilnad ilum text books valangida alutham kodupom..manapada muraiyai olipom..amma Dr. anitha un ilapai enthavagailum eeduseya mudiyathuma..😥😥😥😥😥😥
ReplyDeleteAided school vacancies for permanent post in Tirunelveli and Thootukudi
ReplyDeleteBT - Assistants
History 2(MBC,SC,SCA)
Science4( BC,MBc , SC, SCA)
Sec Grade Assistant
DTEd- Oc,BC ,Mbc , SCA )
TET pass only
Amount payable candidates only send your resume or contact number immediately to.
govtaidjob@gmail.com
amount enna varum
DeletePlz inform tuticorin schools vacancy . Iam bc ,science major ,female. TET PASSED 2017
DeleteDted
Deleteku yevlo amount keppanka
pugalpetra maruthuvarai naam ilanthuvitom..anpu teachers nanbarkalaea inium intha govt mentai nambamal nam students ku naame payirchikudukalam..cbse syllabus il inimel nam tamilnad ilum text books valangida alutham kodupom..manapada muraiyai olipom..amma Dr. anitha un ilapai enthavagailum eeduseya mudiyathuma..😥😥😥😥😥😥
ReplyDeleteசகோதரி ஆத்மா சாந்தியடை வேண்டுகிறேன்
ReplyDeleteTet தேர்வுக்கும் இது போல உயிர்ப்பலி கொடுத்தால்தான் எங்களை கண்டு கொள்வீரா?
ReplyDeleteHow CBSE is best syllabus, why can't other syllabus be best. The problem is with exam and it should not be given to only CBSE where there are many syllabus. The exam sould be conducted by All India Medical council giving clear syllabus considering all state's edn system and syllabus.
ReplyDeletepls understand all syllabus are taken from NCERT syllabus including CBSE and samacheer...no other states oppose the exam including kerala ruled by communists..the problem is not with neet..the problem is samacheer kalvi aimed at scoring marks and the tamilnadu politicians...tamilnadu politicians will not allow good quality education to be given to TN people..
Delete*மாணவர்களே...! தற்கொலை செய்து கொள்ளும் முடிவை தூக்கி எறியுங்கள்*
ReplyDelete*வாழ்க்கை வாழ்வதற்கே, நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள், ஒரு துறையில் சாதிக்க முடியாத எத்தனை பேர் வேறு துறையில் சாதித்து உள்ளார்கள்.*
*அவநம்பிக்கையை தூக்கி எறியுங்கள்.*
*இதையும் தாண்டி உங்களுக்கு மனஉறுதி குறைகிறதா? அப்போது இந்த கேடுகெட்ட சுயநல அரசியல்வாதிகளை நினைத்துக்கொள்ளுங்கள், இவர்களே தைரியமாக உயிரோடு இருக்கும்போது நேர்மையாக இருக்கும் நாம் ஏன் இறக்க வேண்டும் என்று சிந்தித்து பாருங்கள்.*
*என்ன நிலை வந்தாலும் போராடி வெற்றி பெறுவேன் என்று உறுதி எடுங்கள்.*
இது 2017 ஆண்டின் தகவல்..!!!
ReplyDeleteவெறும் 700 சீட் AIIMS கு 364,242 போட்டி
வெறும் 150 சீட் jipmer க்கு 137,435 போட்டி
வெறும் 52715 MBBS சீட் 12,00,000 போட்டி
அப்ப சீட் கிடைக்காத எல்லோரும் என்ன செய்யலாம்...???
கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
Deleteஅதுவும் நான் விரும்பியதை படிக்க எனக்கு உரிமை உள்ளது .
கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வும் தகுதித் தேர்வும் தேவையற்ற ஒன்றாகும்.
மாணவர்களின் விருப்பங்கள் மட்டுமே தகுதி. மதிப்பெண் கூட தகுதியாகது.
கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
Deleteஅதுவும் நான் விரும்பியதை படிக்க எனக்கு உரிமை உள்ளது .
கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வும் தகுதித் தேர்வும் தேவையற்ற ஒன்றாகும்.
மாணவர்களின் விருப்பங்கள் மட்டுமே தகுதி. மதிப்பெண் கூட தகுதியாகது.
நீங்கள் பேசுவதில் எதாவது லாஜிக் இருக்கா?
Deletepls thayavu seithu atchiyai kalaiyunga .ivanunga topakor pasanga ethanai uyir ponalum kanduka mattanunga
ReplyDelete*இதனால் சகலவிதமான மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...*
ReplyDelete*அரசியல்வாதிகள் மற்றும் மீடியாக்களின் அரிப்பைத் தீர்க்கும் வகையில் அப்பாவி மக்களின் தற்கொலை அமைந்தால், 24 மணி நேர மீடியாக்கள் 24 மணிநேரமும் பிணத்தின் மீது லைட் அடிப்பார்கள்.*
*அரசியல்வாதிகளும் தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்வார்கள்*
*தப்பித் தவறி ஊடகங்களும், அரசியல்வாதிகளும் லாபம் அடையாத வகையில் பொதுமக்களின் மரணம் இருந்து விட்டால் உங்களை ஏன் என்று கேட்க நாதி இருக்காது.
மாணவி அனிதாவின் தற்கொலை பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteஇதில் அரசியலுக்கு பெரும் பங்கு உண்டு என்பதே உண்மை.
மறுக்க முடியாத காரணங்களில் ஒன்று... தேர்வு குறித்து தமிழக அரசின் அணுகுமுறை. கிடைத்த ஒரு வருட விலக்கினை பயன்படுத்தி,தமிழக அரசு, அரசு பள்ளிகள் தோறும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.அவ்வாறு ஏற்படுத்தி இருப்பின், நன்கு படிக்கக் கூடிய அனிதா, நீட் தேர்வையும் வெகு எளிதாக கடந்திருப்பார். அவருக்கு தேவைப் பட்டதெல்லாம் தேர்வுக்கான பயிற்சியும், வாய்ப்பும் மட்டுமே.
அதை ஏற்படுத்திக் கொடுக்காததன் முழு பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அரசியலுக்கும் உண்டு .
[ நீதிமன்றத்தில் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் தொடர்ந்து விலக்கை பற்றியே நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்த தமிழக கட்சிகள் & மாநில அரசின் போக்கில் இருக்கும் பெரும் தவறினை, அது ஏற்படுத்தும் கால தாமதத்தை, அது மாணவர்களுக்கு கொடுக்கும் தவறான நம்பிக்கையை பொது மக்களில் பலரும் தொடர்ந்துசுட்டிக் காட்டி எச்சரித்து வந்திருக்கிறோம்.]
இன்னொரு காரணம்,உச்ச நீதி மன்றத்தின் நீட்-க்கு விலக்கு கிடையாது என்கிற முடிவான தீர்ப்புக்கு பின்னர், நீட் தவிர்க்க முடியாது என்கிற புரிதலுக்கு மாணவர்கள் வந்திருந்த நேரத்தில்,மீண்டும் நீட் விலக்கிற்கு நம்பிக்கை கொடுப்பது போன்ற மத்திய அமைச்சரான நிர்மலா சீதாராமனின் சிறிதும் பொறுப்பற்ற அபத்தமான பேச்சு !
இன்னொரு காரணம் ..நீட்-ற்கு நிரந்தர விலக்கு வேண்டும் என்கிற .. தமிழக அரசியல் கட்சிகளின் சிறிதும் பொறுப்பற்ற அரசியல்தனமான தொடர் கோஷங்கள் !
தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ள பெரும் முனைப்புடன் உழைக்கும் கிராமப் புற ஏழை மாணவர்களுக்கு , அரசியலின் நோக்கங்கள் புரிவதில்லை. அரசியல்வாதிகளின் ஒவ்வொரு பேச்சையும் நம்பி பற்றிக் கொள்கிறார்கள். நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள்.
அத்தகைய குழந்தைகளை / மாணவர்களை மனதில் கொண்டாவது, அரசியல்வாதிகள் கல்வியில் தங்கள் அரசியலை நிறுத்திக் கொள்ள வேண்டும்!
நிற்க.
மிக முக்கியமான இந்த தருணத்தில், இளைஞர்கள்/ மாணவர்கள் /குழந்தைகள் தற்கொலைகள் குறித்தும் கூற வேண்டியது அவசர அவசியமாகிறது.
தற்கொலைகள் தீர்வல்ல. இந்த முறை, மருத்துவப் படிப்பிற்கு தீவிரமாக முயற்சித்தும் நீட்-ல் வெற்றி பெற முடியாத மாணவர்கள், இந்த வருடம் நீட் தேர்வுக்கான பயிற்சியை எடுத்துக் கொண்டால், அடுத்த வருடம் தேர்வில் எளிதில் வெற்றி பெற முடியும்.
தேவை மாற்றங்களை எதிர்கொள்ளும் மனோதிடமும், திட்டமிடலும் மட்டுமே. +2-ல் கடும் உழைப்பை தந்து படித்த மாணவர்களுக்கு , நீட் தேர்வு என்பது ஏற முடியாத பெரும் மலை அல்ல. எளிதில் தாண்டக் கூடிய சிறு எறும்புப் புற்று தான்.
அந்த வகையில் அனிதாவின் தற்கொலை பிற மாணவர்களுக்கு உதாரணமல்ல !
உதாரணமே அல்ல !
குழந்தைகளின் தற்கொலைகளால் ஏற்படும் வேதனையும், ஆற்ற முடியாத துக்கமும், பெற்றோருக்கும் உடன் பிறந்தோருக்கும் வாழ் நாள் முழுதும் தொடரக் கூடிய பெரும் வலி. பெரும் நரகம்.
மன அழுத்தங்கள் ஏற்படும் வேளைகளில், மாணவர்கள், அவரவர் பெற்றோரை மனதில் கொள்ளுங்கள்.
அரசு பள்ளிகள் தோறும் தேர்வுக்கான பயிற்சி மையங்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியது தமிழக அரசின் அவசர அவசிய கடமை.
best comment...
DeleteANITA.eni yaralum maraka mudiathu.adi vayitril nerepalli kotiathu .yarai kurai solvathu.ennal mudinthathu entha azhntha erangalai therivipathu.
ReplyDeleteநமக்கும் இந்த பாவித்துல பங்கு உண்டு நாமா தானே vote போட்டு தேர்ந்து எடுத்தோம்.
ReplyDeleteபணம் வாங்கிகொண்டு தானே ஓட்டு போட்டோம்... எந்த உரிமையில் அரசியல்வாதிகளை நாம் குறை சொல்வது... இன்றும் பணத்திற்காக அவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு நம் மக்கள் சென்றுதானே இருக்கிறார்கள்.. முதலில் சரியான தொண்டு செய்யும் தலைவரை நம்மால் இனம்காண முடிகின்றதா.. இல்லத்தில் உள்ள டீவி.. மின்விசிறி..மிக்ஸி நம்மை கண்டு எள்ளி நகைப்பதாய் உணர்கிறேன்....
ReplyDeleteபணம் வாங்கிகொண்டு தானே ஓட்டு போட்டோம்... எந்த உரிமையில் அரசியல்வாதிகளை நாம் குறை சொல்வது... இன்றும் பணத்திற்காக அவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு நம் மக்கள் சென்றுதானே இருக்கிறார்கள்.. முதலில் சரியான தொண்டு செய்யும் தலைவரை நம்மால் இனம்காண முடிகின்றதா.. இல்லத்தில் உள்ள டீவி.. மின்விசிறி..மிக்ஸி நம்மை கண்டு எள்ளி நகைப்பதாய் உணர்கிறேன்....
ReplyDelete