Sep 21, 2017
Home
kalviseithi
FLASH NEWS : வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
FLASH NEWS : வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. ஹைகோர்ட் மதுரை கிளையின் கோரிக்கையை ஏற்று, அந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளருடன் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலகட்டத்தை கணக்கில் கொண்டு, 10 நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
சம்பள பிடித்தம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
PLEASE SEND RECOVERY HEAD FOR AA HEAD, AZ HEAD, BC HEAD
ReplyDelete