Mar 25, 2018
Home
TET
TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு?
TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு?
பாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே,
31 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteஅரசு பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தந்து அதிக காலிபணியிடக்களை
Deleteநிரப்பினாலே இது போன்ற எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.
தனக்கு சாதகமானதை ஆதரிப்போம்
பாதகமானதை எதிர்ப்பதே மனித இயல்பு.
கண்டிப்பாக சம்பந்தபட்ட முதன்மை படத்திட்டத்தில் தேர்வு முறைதான் சரியானது.ஏனெனில் TET தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் சமூக அறிவியல் 60 வினா தமிழ் 30 வினா மற்றும் கல்வியியல் 30 வினா இவற்றில் தான் அதிக மதிப்பெண் பெற்றும் அவர்களின் முதன்மை பாடத்திட்டம் ஆங்கிலத்தில் மிக குறைந்த மதிப்பெண் பெற்றும் ஆங்கிலம் நாலு வார்த்தை பேசக்கூட தெரியாதவர்கள் பலர் ஆங்கிலம் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இதுபோல் மற்ற பாடங்களிலும் உள்ளனர்.எனவே TET தேர்ச்சி பெற்றவர்களை அவரவர்கள் முதன்மை பாடத்திட்டத்தில் தேர்வு வைத்து தேர்வு செய்வது தான் சரியானது
ReplyDeleteகடந்தாண்டு 2.7.17 அன்று ஆசிரியர்த் தேர்வு வாரியத்தால் நடைபெற்ற 387பணியிடங்களுக்கு முதுநிலை வேதியியல் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாகவும் தவறான வினாக்களாக இருந்தது. அதனால் 94 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டன இன்னும் 293 காலிப்பணியிடங்கள் அரசுப்பள்ளிகளில் முதுநிலை வேதியியல் பாடத்தில் நிரப்படாமல் உள்ளது. மேலும் தவறான வினாக்கள் கேட்கப்பட்டதை தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம் வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7 மதிப்பெண்கள் 22.02.18 அன்று (MD)1531 TO 1539 வழங்கியது. அதனால் பாதிக்கப்பட்ட தேர்வாளர்களுக்கு 6 வாரத்திற்குள் பணி நியமனஆணையை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.ஆனால் இன்று வரை அதுசம்பந்தமான எந்த நடவடிக்கையும் பள்ளிக்கல்வித்துறை எடுக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு தேர்விற்கும் கஷ்டப்பட்டு படித்த வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வரும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்...
Delete100% correct
Deleteஇப்பதான் இதை கண்டுபிடிச்சீங்களா!!!
ReplyDeleteFirst tet la enga poniga ellarum
ReplyDeleteGovt entha action edukkadhu
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAnna central la iruntha thappu thappu illaya Anna, Tamil, English, maths, history padichavanga ellam avanga avanga subject la neraya questions attend panra mathiri syllabus irukku, science ha thani thani subject ha padichavanga nelama??????
ReplyDeleteSuper ji) even ketkara subject wise exam vacha supera erukum
ReplyDeleteBut indha government edhaium kandikave kandukadhu enna porattam pannalum ivanunga onnum panna mattanunga
ReplyDeleteஇந்த முறை கடந்த அதிமுக ஆட்சியில் 1991 முதல் 1996 மற்றும் 2001 முதல் 2006 கடைபிடிக்கப்பட்டது.இடைநிலை ஆசிரியர்கள் பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்தனர். தகுதி தேர்வு வந்ததால் இம்முறை கடைப்பிடிக்கபடவில்லை. தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி தேர்வாக இந்த தேர்வை வைத்திருந்தால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வைப்போன்று பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டு இருக்காது. இந்த கோரிக்கை மிகவும் தாமதமாக வைத்துள்ளீர்கள் இருப்பினும் அரசு இதை ஏற்றுக்கொண்டால் இனி வரும் காலங்களில் ஏதற்காகவும் போரடவேண்டிய அவசியமில்லை
ReplyDeleteஏற்கனவே நடந்து முடிந்த தேர்வுக்கே இன்னும் போஸ்டிங் போடவில்லை.இதுல அடுத்த தேர்வு வேற. நடந்தாத்தானா.கண்டிப்பா யாராவது கேஸ் போட்டு நிறுத்துவாங்க.
ReplyDeleteதகுதி தேர்வு கட்டாயம் நடக்குமா
ReplyDeleteKandippa intha govt ethum pannathu
DeleteTRB Board eluthu mutitu poga sollungapa.... Entha examum sariya natakkala... Sariyana answerum Ella....
ReplyDeleteGovt nam solvathai puriyathu main subjectla 60 mark good seithi but intha govt ithai ketkamattargal
ReplyDeleteஇதுதான் சரியான முடிவு
ReplyDeleteஇதுதான் மிக சரி .முதன்மை பாடத்திலிருந்து தான் அதிக வினாக்கள் கேட்க்க வேண்டும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteScience dpt kku than miga adhika pathippuuuuuuuu(bcz, phisics-10,chemistry -10,botany -10,zoology -10),maths-20...sari thanaeee frnds.......??????
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteivvanunga tholla thangs mudiyalaya
ReplyDeleteWaste Government
ReplyDeleteWaste Government
ReplyDeleteGovernment i mathenum
ReplyDeleteadei ungalukkellam velaiye illaya, free coaching nadatha vendiyathu thana, kasu paithiyangala
ReplyDeleteTET Exam treated as TRB is good method but padikathavanga Kitta pai ithasona epadi
ReplyDelete*🖥🅱REAKING NEWS 📚*
ReplyDelete*🖥TN B.Ed CS Graduates Important News*
*✍🏻 765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் _முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்📝_*
*🗓 நாள்: 22/03/2018*
*🔆கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி 👇*
*♨ 765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?*
*💠 765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?*
*🔶765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?*
*⚠மேலும் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு 👇*
📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1
*🔊 B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் தங்களது தற்போதைய நிலையையும் _ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த முயர்ச்சியையும்_* அனைவரும் அறிந்து கொள்ள *🤝🏻அனைத்து குழுக்களுக்கும் பகிரவும் - நன்றி🙏🏻
More Official News - kaninikkalvi.blogspot.in
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪