அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2018

அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு.

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள2009 டெட் இடைநிலை ஆசிரியர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் செங்கோட்டையன் அழைத்துள்ளார்.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி