13 மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் ;காஷ்மீர், இமாச்சல பிரதே மாநிலங்களில் இடியுடன் கூடிய மழையுடன், புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாபின் ஒரு சில இடங்களில் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மசோரம், மற்றும் திரிபுராவில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி மற்றும்உ.பி.,யின்மேற்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் மழை மற்றும் புழுதிப்புயல் வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில் ;காஷ்மீர், இமாச்சல பிரதே மாநிலங்களில் இடியுடன் கூடிய மழையுடன், புயல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாபின் ஒரு சில இடங்களில் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மசோரம், மற்றும் திரிபுராவில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி மற்றும்உ.பி.,யின்மேற்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானின் ஒரு சில பகுதிகளில் மழை மற்றும் புழுதிப்புயல் வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி