கேரளாவில் இருந்து சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்து வசதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2018

கேரளாவில் இருந்து சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்து வசதி!

நீட் தேர்வு எழுத கேரளா சென்ற மாணவர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துவசதி செய்யப்பட்டுள்ளது.   எர்ணாகுளத்தில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
மதுரைக்கு இரவு 8, 8.15,8.30, 8.50 மணிக்கும், தூத்துக்குடிக்கு மாலை 5 மற்றும் இரவு 7, 8 மணிக்கும், நெல்லைக்கு மாலை 4,6 மற்றும் இரவு 7.30,8.30,9 மணிக்கு புறப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி