இன்று தொடங்கப்பட்ட முற்றுகை போராட்டம் அரசு நம்மை அழைத்துப்பேசும் வரை தொடர் காத்திருப்பு போராட்டமாக மாறியுள்ளது.வெளியே மற்றும் ஊரில் உள்ள அனைத்து தோழர்களும் ராஜரெத்தினம் மைதானம் சென்னைக்கு வருமாறு உயர்மட்டகுழு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று தொடங்கப்பட்ட முற்றுகை போராட்டம் அரசு நம்மை அழைத்துப்பேசும் வரை தொடர் காத்திருப்பு போராட்டமாக மாறியுள்ளது.வெளியே மற்றும் ஊரில் உள்ள அனைத்து தோழர்களும் ராஜரெத்தினம் மைதானம் சென்னைக்கு வருமாறு உயர்மட்டகுழு அழைப்பு விடுத்துள்ளது.
லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமே போராடும் உரிமை பெற்றவர்கள்... அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் இருமடங்காக உயர்த்த அரசு தயார்....
ReplyDeleteஆனால் மற்றெல்லோரும் தகுதியற்ற மானிடர்கள்...
வருவாய் துறை, பொது பணி த்துறை ,வணிக வரித்துறை , காவல் துறை இவர்கள் அனைவருக்கும் இந்த சம்பள பிரச்சனை என்ற ஒன்று இருக்காது பாவம் இவர்கள் அனைவரும் மிக நல்லவர்கள். இவர்களை போல் மற்ற துறை ஊழியர்கள் இருந்தால் இந்த மாதிரியான போராட்டங்கள் தமிழ் நாட்டில் நடைபெறாது…....
ReplyDelete