Jun 8, 2018
Home
kalviseithi
ஒன்பதாம் வகுப்பு தமிழோவியம் பாடலை புதுமையாக கற்கும் புளியங்குடி பள்ளி மாணவிகள் வைரல் வீடியோ
ஒன்பதாம் வகுப்பு தமிழோவியம் பாடலை புதுமையாக கற்கும் புளியங்குடி பள்ளி மாணவிகள் வைரல் வீடியோ
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் கல்வி மாவட்டம், புளியங்குடி சிந்தாமணி கமிட்டி நாடார் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழக அரசின் புதிய ஒன்பதாம் வகுப்பு தமிழின் தமிழோவியம் பாடலை புதிய முயற்சியில் நாட்டுப்புற கும்மியோடு பாடி அசத்துவது வைரலாகி வருகிறது..
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
சுலபமா புரியுது நன்றி
ReplyDelete