🌟பள்ளிக்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்த திரு.ரெ.இளங்கோவன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக 30.06.2018 பிற்பகல் பணியிலிருந்து ஓய்வுபெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது.
🌟இதனைத் தொடர்ந்து 01.07.2018 முதல் காலியேற்படும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு நிர்வாக நலன் கருதி அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களை பணியமர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
🌟இதனைத் தொடர்ந்து 01.07.2018 முதல் காலியேற்படும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு நிர்வாக நலன் கருதி அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களை பணியமர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி