12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
12-ம் வகுப்பு முடித்த உடன் பிஏ.பி.எட்., பிஎஸ்சி.பி.எட் மற்றும் பிகாம்.பி.எட் ஆகிய நான்காண்டு பட்டப்படிப்புகளில் சேர முடியும்பாராளுமன்றத்தில் இதன் மீதான விவாதத்தில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியர் கனவுடன் இருக்கும் மாணவர்கள், 12 முடித்தவுடன் நேரடியாக பி.எட் சேர முடியும் என தெரிவித்தார்ஏற்கனவே, சட்டம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகளில் இது போன்ற 5 ஆண்டு பட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
அருமையான திடடம். ஏற்கனவே படித்து விட்டு ஆசிரியர் கனவோடு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி காத்து கொண்டுள்ள பி.எட் படடதாரிகளுக்கு இந்த அரசு வேலைவாய்ப்பை வழங்கவில்லை. ஒரு பணியிடத்திற்கு ஆயிரம் பேருக்கு மேல் போட்டி போடுகின்றனர். தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு ஆண்டு பி.எட் படிப்பு பெரும் சுமையாக உள்ளது.இதில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு நேரடியாக பி.எட் சேருவது அருமையான திடடம். முதலில் படித்து முடித்து தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை கொடுங்கள். பின்பு புதிய பணியிடங்களுக்கு மறுபடியும் தகுதி தெரிவு வச்சு ஆசிரியர்களை பணியில் அமர்த்துங்கள். அதுவரை தகுதி தேர்வு ஏன்? தகுதி தெரிவில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்து விட்ட்தா?.., பி.எட் முடித்த (அரசு ஆணைப்படி அரசு விதித்த விதிகளின் படி அரசு அங்கீகரித்த கல்லூரிகளில் பி.எட் படடம் ) பெற்ற அனைவர்க்கும் வேலை கிடைத்த பின்பு ஆசிரியர் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுங்கள் அதுவரைக்கும் பி.எட் கல்லூரிகளுக்கு தடை விதிக்கவும்..., இதில் கொடுமையான செய்தி 800 பணியிடங்களுக்கு குறைவாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு 53000 மேற்படட பி.எட் கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளுக்கு காத்துக்கொண்டுள்ளது தான் வேதனையாக உள்ளது.
ReplyDeleteஇதை படிப்பதை விட சும்மா இருந்துவிடலாம்
ReplyDelete