அரசு உதவிபெறாத பள்ளிகள் சொத்துவரி செலுத்தும்படி அனுப்பிய நோட்டீஸ் மீது ஏன் நடவடிக்கை கூடாது? : உயர்நீதிமன்றம் கேள்வி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2018

அரசு உதவிபெறாத பள்ளிகள் சொத்துவரி செலுத்தும்படி அனுப்பிய நோட்டீஸ் மீது ஏன் நடவடிக்கை கூடாது? : உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு உதவிபெறாத பள்ளிகள் சொத்துவரி செலுத்தும்படி அனுப்பிய நோட்டீஸ் மீது ஏன் நடவடிக்கை கூடாது? என்று சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 தமிழகத்தில் அரசு உதவி பெறாத பள்ளிகள் சொத்து வரி செலுத்த ஜனவரி 25ம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மாண்ட்போர்ட் பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மாண்ட்போர்ட் பள்ளியின் மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி