இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு தொடங்குகிறது. பொதுமக்கள் வெறும் கண்களால் கிரகணத்தை பார்க்கலாம்.
சூரியன்- பூமி-சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவது சந்திரகிரகணம் ஆகும். சந்திரகிரகணம் எல்லா ஆண்டுகளிலும் நிகழும் ஒரு நிகழ்வுதான். இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திரகிரகணம் என்று இந்த சந்திரகிரகணத்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, 2029ம் ஆண்டு வரும் நீண்ட சந்திரகிரகணம் 1 மணி நேரம் 42 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. சந்திரகிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு தொடங்குகிறது.
பூமியின் கூம்பு வடிவ நிழல், சந்திரனின் மீது பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு முழு சந்திரகிரகணம் தொடங்கி நாளை அதிகாலை 2.43 வரை நீடிக்கிறது. பூமியின் நிழல் அதிகாலை 3.49 மணிக்கு சந்திரனில் இருந்து முழுமையாக விலகுகிறது. சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று இரவு 10 மணி முதலே பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன்- பூமி-சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவது சந்திரகிரகணம் ஆகும். சந்திரகிரகணம் எல்லா ஆண்டுகளிலும் நிகழும் ஒரு நிகழ்வுதான். இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திரகிரகணம் என்று இந்த சந்திரகிரகணத்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, 2029ம் ஆண்டு வரும் நீண்ட சந்திரகிரகணம் 1 மணி நேரம் 42 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கிறது. சந்திரகிரகணம் இன்று இரவு 11.54 மணிக்கு தொடங்குகிறது.
பூமியின் கூம்பு வடிவ நிழல், சந்திரனின் மீது பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு முழு சந்திரகிரகணம் தொடங்கி நாளை அதிகாலை 2.43 வரை நீடிக்கிறது. பூமியின் நிழல் அதிகாலை 3.49 மணிக்கு சந்திரனில் இருந்து முழுமையாக விலகுகிறது. சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று இரவு 10 மணி முதலே பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி