பிளஸ் 1 மறுகூட்டல் கூடுதல் அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2018

பிளஸ் 1 மறுகூட்டல் கூடுதல் அவகாசம்


பிளஸ் 1 துணை தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்பு துணை தேர்வில், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், 16 மற்றும் 17ல் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப் பட்டிருந்தது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக, 17ல், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எனவே, பிளஸ் 1 தேர்வர்கள், விடைத்தாள் நகல் பெறுவது மற்றும் மறுகூட்டலுக்கு, நாளையும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி