*சட்டப் பல்கலைக்கழக ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி. (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது
*பட்டப் படிப்பு தகுதிக்கான மூன்று ஆண்டுகள் எல்.எல்.பி. சட்டப் படிப்பு சேர்க்கையை பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது
*முதல் கட்டமாக பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வை வரும் 27-ஆம் தேதி நடத்த உள்ளது
*கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 719 பேர் விண்ணப்பித்திருந்தனர்
*அதில் 123 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது
*கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதங்கள் மாணவர்களுக்கு தபால் மூலம் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
*அழைப்பு கடிதம் கிடைக்காத தகுதியுள்ள மாணவர்களும்கட்-ஆஃப் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
*மேலும் விவரங்களை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி