Sep 15, 2018
Home
kalviseithi
2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு தமிழக பாடத் திட்டத்துக்கும் பொருந்து - உயர்நீதிமன்றம்
2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு தமிழக பாடத் திட்டத்துக்கும் பொருந்து - உயர்நீதிமன்றம்
2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சிபிஎஸ்இயுடன் தமிழக பாடத் திட்டத்துக்கும் பொருந்துமென, வீட்டுப்பாடம் கூடாது என்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விளக்கம் அளித்தார்.
மேலும், 2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடத்துக்கு தடை விதித்ததை மாநில பாட திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புங்கள் என்றார்.
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Ama first tet pass panavagalukku posting poduga
ReplyDelete