2009&TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரமாக தொடர்ந்து
நடத்தி வருகின்றனர்.
பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான ஊதியத்தை இழந்து வாடும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உயிர் நீர் அருந்தா போராட்டத்தை வெற்றி பெற செய்யும் வகையில் விடுமுறைக்கு ஊருக்கு சென்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள முடிவு செய்து சென்னை நோக்கி பயணித்து கொண்டுள்ளனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் அவர்கள் 2009&TET இடைநிலை ஆசிரியர்கள்
உடனடியாக சென்னை வந்து போராட்டம் வெற்றி பெறும் வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு இன்னும் 4000 ஆசிரியர்கள் வருவார்கள் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நடத்தி வருகின்றனர்.
பத்தாண்டுகளில் லட்சக்கணக்கான ஊதியத்தை இழந்து வாடும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உயிர் நீர் அருந்தா போராட்டத்தை வெற்றி பெற செய்யும் வகையில் விடுமுறைக்கு ஊருக்கு சென்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள முடிவு செய்து சென்னை நோக்கி பயணித்து கொண்டுள்ளனர். போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் அவர்கள் 2009&TET இடைநிலை ஆசிரியர்கள்
உடனடியாக சென்னை வந்து போராட்டம் வெற்றி பெறும் வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு இன்னும் 4000 ஆசிரியர்கள் வருவார்கள் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி