சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்கிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2019

சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்கிறது!


*3.30 மணிக்கு அறிக்கையை தாக்கல் செய்கிறார் சித்திக்:

*ஒரு நபர் ஊதியக் குழுவின் தலைவர் சித்திக் மாலை 3.30 மணிக்கு அறிக்கையை தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து தாக்கல் செய்கிறார்

*இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்த அறிக்கையை சித்திக் தாக்கல் செய்ய வாய்ப்பு*

*ஏற்கனவே நேற்று முதல்வரை சந்திக்க சித்திக் நேரம் கேட்டிருப்பதாக முதல் தகவலை நாம் இங்கே வெளியிட்டிருந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் சந்திப்பு உறுதியாகி உள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி