அரசின் நிதிநிலைமை தொடர்பான விசயங்களில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசும் ஊழியர்களும் தான் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசின் நிதிநிலைமை தொடர்பான விசயங்களில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரும் வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசும் ஊழியர்களும் தான் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி