அகரம் சித்தாமூர் கிராமத்தில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற சத்யராஜீக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை சந்தித்து சத்யராஜ் வாழ்த்து பெற்றுள்ளார். மூட்டை தூக்கும் தொழிலாளி கலியமூர்த்தியின் மகன் சத்யராஜ் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அகரம் சித்தாமூர் கிராமத்தில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற சத்யராஜீக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனை சந்தித்து சத்யராஜ் வாழ்த்து பெற்றுள்ளார். மூட்டை தூக்கும் தொழிலாளி கலியமூர்த்தியின் மகன் சத்யராஜ் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
👏👏
ReplyDeleteGreat , i salute you my tamil brother,
ReplyDelete👌👌👌👌👌💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏
ReplyDeleteவாழ்த்துக்கள் சத்யராஜ் சிறப்பாக பணியாற்றிட வேண்டும்.
ReplyDelete👏👏👏👏
ReplyDelete