2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் உரையில் உயர்கல்வித் துறையில் ஓ.பன்னீர் செல்வம் பட்டியலிட்டவை பின்வருமாறு :
* அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
* அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
* 5 மாவட்ட தலைநகரங்களில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கப்படும்
* தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
* முதல் பட்டதாரிகளுக்கு கல்விக்கட்டணத்தை திருப்பியளிக்க ரூ.460.25 கோடி ஒதுக்கீடு
* அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ரூ.250 கோடி நல்கைத் தொகை வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
dai niruthu da..
ReplyDeleteFraud man and Fraud ad!!
ReplyDeleteஅடேய்.....உங்க அம்மாவுக்கு மொத்தம் எத்தனை புருஷன்....அதுல உங்க அப்பா யாரு...தெரிஞ்சி கிட்டு இதுல விளம்பரம் போடு......இதைவிட கேவலமாக உன்ன திட்ட முடியாது.....மரியாதையா விளம்பரத்தை நிருத்துடா பிராட்.....
ReplyDeletePart time teachers ku 300 salary increment Pani 8000 kudga sir because avagala neraya sambadhikaraga panatha selavum pana theriyala so 8000 podhum avagaluku
ReplyDeleteSai loosa da nee
ReplyDelete