ஜாக்டோ-ஜியோ துணை முதல்வருடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2019

ஜாக்டோ-ஜியோ துணை முதல்வருடனான பேச்சுவார்த்தை இன்று நடைபெறவில்லை!


இன்று துணை முதல்வர் சந்திப்பு நடைபெறவில்லை.அவர் அவசரமாக மதுரை சென்றார். பதிலாக மீண்டும் கல்வி அமைச்சரை சந்தித்தோம்.இன்று அல்லது நாளைக்குள் அனைத்து நடவடிக்கைகளும் இரத்து செய்ய ஆணை பிறப்பிப்பதாக(துணை முதல்வருடன் பேசி) உத்தரவாதம் அளித்துள்ளார். நாளைக்குள் நல்ல செய்தி வரும்*

*இவண் ஜாக்டோ-ஜியோ*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி