டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி,சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வன பாதுகாவலர், 14; கட்டட கலை உதவியாளர், கால்நடை புள்ளியியல் ஆய்வாளர் பணிகளுக்கு, தலா, 13; சுதாதார கருத்து கேட்பாளர்கள், 3; தடயவியல் தொழில்நுட்ப உதவியாளர், 2; உதவி குற்றவியல் வழக்கறிஞர் பணியில், 47 இடங்களுக்கு, தேர்வுகள் நடத்தப்பட்டன.
இவற்றின் முடிவுகள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை தேர்வு நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விபரங்கள்,www.tnpsc.gov.inஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி