போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2019

போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெற ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்


ஜாகோட் ஜியோ போராட்டம்   

சென்னை: போராட்ட காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அரசு திரும்ப பெறவேண்டும் என ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது. பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியுள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி