கல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள் அனைத்தும் கணினிமையமாக்கப்படும் என கூறினார். அடுத்த 3 மாதங்களில் 6 லட்சத்திற்கும் மேல் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Poda.......
ReplyDeleteகணினி ஆசிரியர் குழப்பத்தை சரிசெய்து விட்டு, Pg trb - omr முறையில் நடைபெறும் என அறிவித்து, சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் செய்து விட்டு பேட்டி கொடுடா தெவி.....பையா.
ReplyDeleteDai puluvandi
ReplyDeleteKasu ulla anaivarukkum velainu sollu... First answer to pg trb computer science fraud...
ReplyDeletekalvi kakkathavarkaluku no mister post nu konduvaranum apath padichavangaluku velai ketaikum enimela yarum b.ed history padikathinga
ReplyDelete😅😅😅😅😅
ReplyDeletePotato naye
ReplyDeleteதற்போதைய மாணவர்கள் பற்றிச் சொல்கிறாரா இல்லை, படித்து பல வருடங்களாக வேலை இல்லாமல் இருக்கும் மாணவர்கள் பற்றிச் சொல்கிறாரா ?
ReplyDelete