அம்பேத்கர் சட்டப்பல்கலை. : கலந்தாய்வு நாளை தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2019

அம்பேத்கர் சட்டப்பல்கலை. : கலந்தாய்வு நாளை தொடக்கம்


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

 ஜூன் 19-ஆம் வரை 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான B.com LLB, BCA LLB படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது.

 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான BA LLB, BBA LLB படிப்பில் சேர ஜூன் 18 -ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. மேற்கண்ட படிப்புகளில் சேர காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 19-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி