தேர்தல் - அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2019

தேர்தல் - அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு அன்று 2 -ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், விடுமுறை ஈடுசெய்யும் வகையில் வரும் 20 -ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி