தமிழகத்தில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் ( முழு விபரம்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2019

தமிழகத்தில் ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வுக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் ( முழு விபரம்)


தமிழகத்தில் நாளை முதல் 3 நாள் நடக்க இருந்த இடைநிலை ஆசிரியர் பணிமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது. செல்வக்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வழக்கு விசாரணை 18.7.19 ந்தேதிக்கு ஒத்திவைப்பு

6 comments:


  1. 🔥🔥தமிழக அரசே இது நியாயமா🔥🔥

    தமிழ் மற்றும் ஆங்கிலம் பொதுத்தேர்வு

    11 மற்றும் 12 ம் வகுப்பிற்கு தேர்ச்சி மதிப்பெண் 25

    ஆனால்,

    10ம் வகுப்பிற்கு தேர்ச்சி மதிப்பெண் 70

    🔥🔥தமிழக அரசே இது நியாயமா🔥🔥

    ReplyDelete
  2. ஒரே பள்ளியில் ஒரே பதவியில் பத்தாண்டுகளாக பணியாற்றிடும் ஆசிரியர்களின் இடமாறுதல் கனவில் கலந்தாய்வில் கல்லெறியலாமா?

    ReplyDelete
  3. குழப்பத்தை ஏற்படுத்தி பல்லைக் காட்டுவதுதான் பரட்டையின் தொழில்...

    ReplyDelete
    Replies
    1. exactly..antha paratai enaiku tamil naatuku vanthucho annaila irunthu tamil naatula nimathi ila..padutholviyala athu mananila paathika patu kantathaium peasi kulaputhu antha paratai..so athu mananilai hospital a admit aavathuthan tamil naatuku nalathu..

      Delete
  4. Ethanai kudumbam kanneerrudan irakkam ellatha eppadi yum oru nall erappom valum natkalil manitham niraintha valnthu madivom anaivarum santhosham maga iruppom nallathu seiyungal uirgalukku..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி