இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு அக் 26-க்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2019

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு அக் 26-க்கு ஒத்திவைப்பு.


22.08.2018 அன்று இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு இரண்டாவது பட்டியலில் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றிருந்தது.

 வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் AAG வர வேண்டும் அதனால் காலஅவகாசம் வேண்டும் எனக் கூறினர்,நமது தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் இதற்கு மிக கடுமையாகவே எதிர்ப்புகளை தெரிவித்தனர். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி காலதாமதபடுத்த முயற்சிக்கின்றனர் என்று பலமுறை  காலஅவகாசம் வாங்கிவிட்டனர் என்ற வாதத்தை வைத்தனர். நீதியரசர் அவர்கள் அடுத்துவழக்கு விசாரணையை திங்கட்கிழமை 26.08.2019 அன்று ஒத்திவைத்துள்ளார்.

தகவல் பகிர்வுமாநில தலைமை

2009&TET போராட்டக்குழு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி