தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின் படி 01.08.2018 நிலவரப்படி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு உபரி இடைநிலை ஆசிரியர்களின் பணி நிரவல் கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது.
தொடர்புடைய இடைநிலை ஆசிரியர்களை குறிப்பிட்ட நேரத்தில் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
தயவு செய்து சிறப்பாசிரியர்களையும் கவனத்தில் கொள்ளவும்
ReplyDeleteGood
ReplyDeleteCoaching center காரனுக தொந்தரவு தாங்க முடியல
ReplyDeleteTntet paper 1 mark sheet vanthuta.,,
ReplyDeleteHi admin,
ReplyDeleteAfter finished this transfer counseling, next week IAS officer has tobe appointed to make posting for tet paper 1 & paper 2 passed candidates, which is available vacancies in each districts?? (Approx 4000 to 5000 nos of post).
If This news is true?????
2013 கூட்டமைப்பு உயிரோட இருக்கின்றதா?
ReplyDelete