பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2019

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு.


பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று வங்கி பணியாளர் தேர்வு மையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி