5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2019

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!


மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு அளிக்கப்படும் என்றும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தற்போது நடைமுறையை தொடரும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு கொள்கை முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி பள்ளிகளில் விழாக்கள் நடைபெறும் என்றும் கூறினார். காலாண்டு விடுமுறை தொடர்பாக வதந்திகள் புறப்படுகிறது என்றும் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார். பள்ளிகளில் ஒரு நாட்கள் கூட விடுமுறைக்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறிய அவர், கால அட்டவணை தற்போது மாற்றியமைக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார். இதுதவிர, 10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மொழி படங்களுக்கான இரு தாள் தேர்வு தற்போது ஒரு தாள் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர வேறு எந்த அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை இரு மொழிக்கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமைச்சரவையிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறிறனார்.

6 comments:

  1. Elloraiyum paithiyam akkiduvanga pola.ithellam enge poi mudiyumo.thalavithi....

    ReplyDelete
  2. ivan peacha thanilathan ivanayea elutha solanum..ivanala kalvithuraiyea naasama pochu..first public examnu solrathu apuram teachers students public nu ethirpu varumpothu naanga solala thavarana sethinu naara vaayala peasurathu..ivan vaayi oru saakadai..ivan solratha yarum nampathinga..Jayalalitha irunthiruntha iniyaram ivanlam katchilayea irunthirukamatan.. epadi irunthalum unakulam coming election la periya marana adi iruku..

    ReplyDelete
  3. compulsory pass poduratha cancel pannunga illa education quality zero agidum

    ReplyDelete
  4. oru student 11th std varumpothu avanukku tamil read panna kuda theriyala and perukkal, vaguthal theriyala,ithukku upto 8std Compulsary passthan karanam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி