ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2019

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள்


மாணவர்களின் கல்வியை கருத்திக் கொண்டு ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் அளித்த போட்டியில் மேலும், 'நீட் விலக்கு பெற வேண்டும் என்பது அரசின் இலக்கு;

அதுவரை மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்கப்படும். கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் டிசி கொடுத்து வெளியே அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி