புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில், புதிய பாடத்திட்டத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற முடியும் .பாலியல் தொல்லை தரும் ஆசிரியர்களிடம் உரிய விசாரணை நடைபெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளிலேயே நல்ல ஒழுக்கம் உடல் ஆரோக்கியம் பழக்கவழக்கம் பன்பாடு ஆகியவற்றை கற்றுக்கொடுக்கின்றனர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புதிய பாட திட்டம் அப்புடியின என்ன என்ற திரு செங்கோட்டையன் இக்கு தெரியுமா
ReplyDeleteபாஸ் பண்ண வேலை கிடைக்குமாடா நாயே.. அதையும் சொல்லு
ReplyDeleteஇப்ப நீங்க கொண்டு வந்து மாநில புதிய பாடத்திட்டத்தை பற்றி இப்படி பேசுறீங்க...
ReplyDeleteமத்திய அரசு கொண்டுவரப் போகும் புதிய கல்விக் கொள்கையினால் ஏற்படப்போகும் மாற்றத்தைப் பற்றி முதலில் படித்து புரிந்து விளங்கிக்கொண்டீர்களா???????
நீங்க முதல்ல படிங்க சார்
ReplyDeleteSyllables vise question kelu illana new book inna new book la mattum question kelu old book new book yathuku solregha
ReplyDeleteபனைமரம் படுத்தா.. பன்னி கூட தாண்டுமாம்
ReplyDeleteதேர்ச்சியடைஞ்சுட்டா மட்டும் உடனே வேலைகொடுத்துடுவிங்க இல்ல..போங்க சார் போயி அடுத்த தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டு சாம்பாதிக்கிற வேலைய ஆரம்பிங்க...
ReplyDeleteசிறப்பு
DeleteWhen will be Computer science grade I result.anybody know any news regarding this
ReplyDeleteமுட்டாள்கள் ஆட்சி
ReplyDeleteTet Oru கண்துடைப்பு.exam pass agura mathiri vaikamattanga,pass analum job koduka mattanga.
ReplyDelete