கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வு 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2019

கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வு தேர்வு 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு


மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுதேர்வை தமிழகத்தில் 1.50 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு ஆராய்ச்சி படிப்பு முடிக் கும் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசியதிறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் மாநில அளவில் நடத்தப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டுக் கான முதல்நிலைத் தேர்வு தமிழ கம் முழுவதும் 514 தேர்வு மையங் களில் நேற்று நடைபெற்றது. காலை 9 முதல் 11 மணி வரை அறிவுத்திறன் தேர்வும், அதன் பின் 11.30 முதல் மதியம் 1.30 மணி வரை கல்வித்திறன் தேர்வும் நடை பெற்றது.இந்த தேர்வுகளை சுமார் 1.50 லட்ச மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வுகள் சற்று கடின மாக இருந்ததாக மாணவர்கள் தரப் பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி