யாருக்கு கிடைக்கும்? இந்த ஆண்டில் ப்ளஸ்டூ அல்லது பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேறி, உயர் படிப்புக்காக தற்போது விண்ணப்பித்துள்ளவர்களுக்குக் கிடைக்கும். இவர்களின் பெற்றோர் அல்லது காப்பாளரின் ஆண்டு வருமானம் ரூ.60 ஆயிரத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி:
எல்.ஐ.சி., வழங்கும் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பைப் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எல்.ஐ.சி.,யின் இணையதளத்திற்கு சென்று ஸ்காலர்ஷிப் தொடர்புடைய கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் அளிக்கவும்.
எல்.ஐ.சி., வழங்கும் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப்பைப் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எல்.ஐ.சி.,யின் இணையதளத்திற்கு சென்று ஸ்காலர்ஷிப் தொடர்புடைய கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் அளிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களில் தகுதி உடையவர்களுக்கு மட்டும் தொடர்புடைய கோட்டத்திலிருந்து தகவல் கிடைக்கும். அப்போது கோட்ட நிர்வாகம் கேட்கும் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டியிருக்கும். முழுமையான தகவல்களுக்கு எல்.ஐ.சி.,யின் இணையதளத்தைப் பார்க்கவும்.
இணையதள முகவரி: www.licindia.in
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி