நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2019

நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2019


அரசு உதவி பெறும் எமது பள்ளியில் நிரந்தர இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு வத்தலக்குண்டு மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள் மூ.மு.எண் : 5146/ஆ2/2019 அனுமதியின்படி S CA இனப்பிரிவில் ( அருந்ததியர் )  ஆண் , பெண் ஆசிரியர் தேவைப்படுகிறது.

தகுதி உள்ளவர்களிடம் இருந்து வரும் 17.12.2019ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி