ஊதிய குறைபாடு நிவர்த்தி செய்ய உச்சநீதிமன்ற ஆணையின்படி நியமிக்கப்பட்ட நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு.
31 /1/2020 அன்று பிற்பகல் 2 மணிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக ஊதிய குறைபாடு தொடர்பான விளக்கங்களை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான அழைப்பு கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Please sir part time teacher ku support ah pesavachi seiga sir pls
ReplyDeleteஇப்பவாவது இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அழுத்தமாக எடுத்துக்கூறுங்கள்
ReplyDeleteYes please sir ipovavadhu part time teachers salary pathi refer paninga sir pls
ReplyDelete