Flash News குரூப் 4 தேர்வை மீண்டும் எழுதத்தயார் - முதலிடம் பிடித்த திருவராஜ் பேட்டி!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2020

Flash News குரூப் 4 தேர்வை மீண்டும் எழுதத்தயார் - முதலிடம் பிடித்த திருவராஜ் பேட்டி!!


குரூப் -4 முறைகேடு விவகாரத்தில்  முதல் 35 இடங்களை பெற்ற அனைவரையும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இத்தேர்வில் முதலிடம் பிடத்த திருவராஜ் என்பவர் டிவிக்கு அளித்த பேட்டியில் தான் ஏழு ஆண்டுகளாக தேர்வு எழுதி வருவதாகவும், மீண்டும் தேர்வு எழுத தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆடு வளர்ப்பவர் முதலிடம் பிடிக்க கூடாதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி